என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தொழிற்சாலை சீல்
நீங்கள் தேடியது "தொழிற்சாலை சீல்"
- அம்மா உணவகத்தில் சப்பாத்தி மாவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
திருவொற்றியூர்:
மணலி மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ.வி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. உதவி கமிஷனர் கோவிந்தராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் மணலியில் உரிமம் பெறாமல் இயங்கி வரும் 100-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சா லைகளுக்கு சீல் வைக்க வேண்டும்,அம்மா உணவகங்களில் சப்பாத்தி இல்லை. எனவே, அம்மா உணவகத்தில் சப்பாத்தி மாவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதைத்தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, மணலி பகுதியில் உரிமம் இல்லாமல் இயங்கி வரும் ரசாயன தொழிற்சாலைகள் மீது சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உட்பட 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X